தஞ்சை: என்.எஸ். சரவணன் பதவியிலிருந்து நீக்கம்.. இபிஎஸ் அதிரடி

தஞ்சை அதிமுக மாநகரக் கழக செயலாளர் மற்றும் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த என். எஸ். சரவணன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தஞ்சை அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கட்சிக்குள் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

தொடர்புடைய செய்தி