தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பள்ளி மாணவி ஒருவரை அழைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்குமாறு கூறினார். இதன்படி மாணவியுடன் இணைந்து கலெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நெகிழியை தவிர்ப்போம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதம் இலவச லேப்டாப் வழங்கப்படும்.. துணை முதல்வர்