ஹாஸ்டலில் தங்க விரும்பாமல் பயந்த நிலையில் இருந்த வர்ஷினி விஷம் குடித்து மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கபிஸ்தலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்