இதில் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்தலத்தில் தற்போது சபரிமலையில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஐம்பொன் ஐயப்பன் விக்ரகம் சுவாமிமலையில் இருந்து எடுத்து செல்லும்போது மூலை அனுமார் கோயிலில் வைத்து அபிஷேகம் செய்து எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
பாபநாசம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை