போது மாணவர்கள் கேட்டல், உற்று நோக்கலை விட வினாக்கள் கேட்பதே அவர்களை வெற்றியாளராக மாற்றும் என்றார். பள்ளி துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், துணை முதல்வர் ஜெய கணேஷ், நடுநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா, தொடக்கநிலைத் தலைமை ஆசிரியை பிரவினா ஆகியோர் கலந்து கொண்டனர். முகிலன் நன்றி கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி