சிறுமியின் தாயார் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி தனது பெரியப்பா உடன் நோயாளிகளின் ஆண் உறவினர்களுக்கான ஓய்வறையில் படுத்து உறங்கியுள்ளார்.
இரவில் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தினேஷை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.