இதில் மாணவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பட்டாக்கத்தி இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணுஸ்வரனை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 17வயது மாணவனை கத்தியால் குத்திய அந்த இளைஞர்கள் பட்டாகத்தியுடன் நின்று போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில், பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி