இதில் ஏராளமான மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு மின் சக்தி சிக்கனம் தேவை இக்கணம், குமிழ் விளக்கை மறுத்து குழல் விளக்கை பொருத்த வேண்டும். சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் ராமநாதன் ரவுண்டானா மேரிஸ் கார்னர் கீழ் பாலம் வழியாக ரயில்வே நிலையத்தை வந்தடைந்தது. நிறைவில் செயற்பொறியாளர் விமலா நன்றி கூறினார்.
சோழிங்கநல்லூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை