கூட்டத்தில், ஜிஎஸ்டி விதிப்பால் பாதிக்கப்படும் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் அக்கறை கொள்ள வேண்டும். கொடிமரத்துமூலையில், மீன் மொத்த வியாபார மார்க்கெட் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மீன் கழிவுகளை அகழியில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே, மீன் மொத்த வியாபார மார்க்கெட்டை நகரத்துக்கு வெளியே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை - நாளை முதல் அமல்