ஆனால், வயல்களில் தண்ணீர் வடிந்துவிட்டது எனக் கூறி விஏஓக்கள் அடங்கல் தர மறுக்கின்றனர். கோட்டாட்சியர்: அடங்கல் வழங்குமாறு விஏஓக்களுக்கு அறிவுறுத்தப்படும். தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர்களுக்கு டீசல் இல்லாததால் இயக்க முடியாமல் கிடக்கிறது. இதனால், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடிகளைத் தொடங்க முடியவில்லை. எனவே, டீசல் ஏற்பாடு செய்து தர வேண்டும். கூத்தூர் கே.எம். ரெங்கராஜன்: நடுப்படுகையில் காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. கோட்டாட்சியர்: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மருந்து வழங்கப்படுகிறது.
‘ஜனநாயகன் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய தடை’