இதனால், தஞ்சாவூர் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையத்திலும் வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்களில் அமர இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டே பயணம் செய்தனர். இதேபோல, பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளிலும் பள்ளிகளுக்குச் செல்வதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
2.30 மணி நேரம் நீடித்த ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு