இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த தகவல் வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததும், வனத்துறையினர் அப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் அனந்தகுமார் தலைமையில் 20 பேர் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இந்த காட்டு மாடு இப்பகுதிக்கு எப்படி வந்தது என தெரியவில்லை. இதே போல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பூதலூர் அருகே வளம்பகுடி கிராமத்திற்குள் வந்த காட்டு மாடு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!