தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை யாகபூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து, 8-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும், 9-ஆம் தேதி காலை நான்காம் கால யாகபூஜையும், மாலை 5-ஆம் கால யாகபூஜையும் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 10-ஆம் தேதி காலை ஆறாம் கால யாகபூஜையும், காலை 9.45 மணியிலிருந்து 10 மணிக்குள் மகா குடமுழுக்கும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது