இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உத்தரவின்படி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். சோமசுந்தரம் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு ராஜாகோரி பகுதியைச் சேர்ந்த எஸ். சக்திவேல் (18) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவல் துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?