இது நடந்த சுமார் அரை மணி நேரத்தில் அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வை. முத்துராமலிங்கம் என்பவர் வீட்டின் பின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மர்மநபர், அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மகள் சுமதி (வயது 31) என்பவரின் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்