கடல் ஆமைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தப் பரிசோதனை நடைபெறுகிறது. இந்த ஒத்திகைக்கு எம்பி டி நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் ரவீந்திரன், மீன்துறையிலிருந்து ஆய்வாளர் வீரமணி, என்போர்ட் டிபார்ட்மென்ட் ராஜா மற்றும் போர்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சாகர் மித்ரா, பணியாளர்கள் சென்றுள்ளனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்