விழாவின் முக்கிய நிகழ்வான தை திருநாள் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, திருதேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டு பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தமிழகத்திலேயே தமிழ் பொங்கல் நாளில் திருதேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு