தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை சிறப்பாக பராமரிக்கும் மாணவிகளுக்கு ஒரு வருடம் கழித்து சிறப்புப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். இதில் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ஆரஞ்சு, ஆனந்தராஜ், முருகேசன், பெனிசன்ராஜ், முதல்வர்கள், பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?