அவரிடம் பாலப்பணி குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர்கள் காதர் ஒலி, சாக்ரடீஸ் ஆகியோர் வரைபடங்களை காட்டி விளக்கிக் கூறினர். ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், கே. கே. டி. சுப்பிரமணியன், மா. பழனிவேல், சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி