இதில் பங்கேற்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து பேரணியாக அறந்தாங்கி முக்கம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்து அதன் பின்பு மீண்டும் பேரணி துவங்கிய இடத்திற்கே சென்று நிறைவடைந்தது. இந்த வாகன பேரணியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி