மேலும், மனோரா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், இயற்கை சீற்றங்களில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் அலையாத்தி மரக் கன்றுகளை நட்டனர். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் வழங்கினார். இதேபோல் சம்பைபட்டினம் கடற்கரையில் அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் பாரதிதாசன், பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!