அந்த வகையில் நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பசுக்களுக்கு கோபூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கோபூஜை செய்ய ஏதுவாக பக்தர்களுக்கு தனித்தனியே மஞ்சள், சந்தனம், குங்குமம், பத்தி மற்றும் சூடம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்