அந்த பைக் திருவையாறு பள்ளிச்சந்து பகுதியை சேர்ந்த விஜய்(30) என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதனை திருடிக்கொண்டு வந்ததும் விளங்கியது. இவர் மீது சென்னை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து மூர்த்தி(எ) கலியமூர்த்தியை இன்ஸ்பெக்டர் சர்மிளா மற்றும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!