இதில் மாணவர்கள் பதாகைகள் தாங்கி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள், கிராமத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ல. பிரதீப், பா. முகிலன், பா. முத்துக்குமரன், ப. இ. முகமது ஆஸிம் முர்ஷித், உ. முகமது சிமர், கி. பவித்ரன், சு. நடராஜன், செ. பிரகாஷ், ர. மாதேஸ்வரன், ச. மொரேஸ் மற்றும் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும், திருச்சி அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்