இவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தனலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி