இதனை தபால்துறை தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி தொடங்கிவைத்தார். இதில் தபால்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் ரத்ததானம் செய்த அலுவலர்களுக்கு மருத்துவக்கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்