இந்த அறிவிப்பின் மூலம் ரயில் பயணிகள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு மாலை நேரத்திலும் முன்பதிவு செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வாய்ப்பினை செய்துகொடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஜெயந்தி, கோட்ட வர்த்தக செயலாளர் மோகனப்பிரியா ஆகியோருக்கு பட்டுக்கோட்டை பகுதி ரயில் பயணிகள் சங்கங்கள், ஓய்வூதியர்கள், வர்த்தக சங்கங்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்