அப்பகுதியில் வானத்தில் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தபோது அங்கே வெள்ளை நிறத்தில் ஒளிவட்டம் ஒன்று தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், முழுமையான உருவம் சரிவர தெரியாத நிலையில் பொதுமக்கள் அது என்னவாக இருக்கும் என குழம்பினர். வானில் இருந்து வந்த திடீர் மர்ம சத்தம் பற்றிய செய்தியே அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு