விதை சான்று அலுவலர் சங்கீதா விதைகளின் முக்கியத்துவம், கால்நடை மருத்துவர் சங்கர் ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி பற்றியும், தோட் டக்கலை அலுவலர் சரவணன் நுண்ணீர் பாசனம் பற்றியும், குறைவான நீரில் அதிக லாபம் பெறுவது பற்றியும், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தில் கவதி குருவை தொகுப்பு பற்றி விவசாயிகள் சமர்ப் பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தெரிவித்தனர். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி 50 விவசாயிகளுக்கு நோய் எதிர்ப்பு உயிர் மருந்தை மானியத்தில் வழங்கினார். வேளாண் உதவி இயக்கு னர் திலகவதி நன்றி கூறினார்.
5 வயது சிறுவன் பிறப்புறுப்பில் சூடு வைத்த டீச்சர்