கூட்டத்தில் சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திமுக தலைமை கழக வழக்கறிஞர் நாகை தினேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக சட்டத்துறை சார்பில் வழக்கறிஞர் அணியின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுவது குறித்தும், அந்த மாநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு