கிராம நிர்வாக அலுவலர் சுவேதா கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய வாலிபரின் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார் யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி