மேலும், வங்கிகளில் நகைகடன் பெறுவதற்கு நகை வாங்கிய அசல் ரசீதை ஒப்படைக்க வேண்டும் என்கின்ற விதியை விளக்கிக்கொள்ள வேண்டும் எனவும், ஏற்கனவே நகைகடன் வாங்கியிருந்தால் அதை முழுமையாக திருப்பி செலுத்தினால் மட்டுமே புதிய நகைகடன் வழங்கப்படும் என்ற விதி ஏற்புடையதல்ல எனவும், நகையின் மதிப்பில் 80 சதவீதம் கடன்தொகை வழங்கப்படுகின்ற தற்போதுள்ள நடைமுறையை 75 சதவீதமாக குறைப்பது ஏற்கஇயலாது எனவும், 22 கேரட் நகை மட்டுமே கடன் வழங்கப்படும் என்கிற நிபந்தனை நியாயமற்றதாகவும், மேலும் இந்திய அரசு இவ்வாறான கொள்கை முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக பயனாளிகளான பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டுக்கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு முழக்கஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது