இப்பயிற்சியில் இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயின்று வருகின்றனர். முன்னதாக இப்பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு சிவனடியார் செந்தலை கண்ணன் அவர்கள் மூலம் ருத்ராட்சம் அணிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பிற்கு இப்பகுதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் அனுப்பிவைக்கின்றனர்.