இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் இ.ஆ.ப., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயலட்சுமி, முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கோ. தாமரைச்செல்வன், மமக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோவி அய்யாராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என். நாசர், பாபநாசம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது