விசாரணையில் அவர் ஆதனூர், பாரதிதாசன் தெருவை சேர்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (வயது 39) என்பதும் அவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. பிரகாசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
'TN Rising' தொழில் முதலீட்டு மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து