முன்னெச்சரிக்கையாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்திச் சென்றனர். மேலும் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மறுபுறம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகி வருவதால் மகிழ்ச்சி நிலவுகிறது.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?