டிராக்டர் புதுஆற்றங்கரை பாலம் அருகே வந்தபோது நீலாவதி மற்றும் இலஞ்சியம் (65), சிவகாமி (50) ஆகிய இரு பெண்கள் டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீலாவதி இறந்தார். மேலும் இரு பெண்களுக்கு அங்கே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வல்லம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்