இதுகுறித்து போலீசார் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து போலீசாரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ராஜதுரை மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு