36 வருடங்கள் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற 6 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 12 நபர்களை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் ஒய்வு பெற்ற காவலர்களை பாராட்டினார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி