இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை அஜித்குமாரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ள நிலையில் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் அஜித்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது