நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை தாங்கி சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தி. மு. க நகர செயலாளர் செந்தில்குமார். தி. மு. க. தலைமை பேச்சாளர் மணிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில் நகராட்சி அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்