குடமுழுக்கு முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முறைப்படியான பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை யாகசாலையிலிருந்து யாத்திரா தானம், கடம் புறப்பட்டு கோவில்களின் கோபுரங்கள் மற்றும் நுழைவுவாயில் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. சுவாமி புறப்பாடு, கலைநிகழ்ச்சி நடைபெற்றன. சுவாமி வீதிஉலா குடமுழுக்கு ஏற்பாடுகளை வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை