தேர்வுக்காக 6224 பேர் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக தேர்வர்கள் அனைவரும் கடுமைச் சோதனைகளுக்குப் பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டுசெல்ல தடைவிதிக்கப்பட்டது. காலையில் தொடங்கிய தேர்வு மதியம்வரை நடைபெற்றது.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி