விசாரணையில் மாட்டுவண்டியில் வந்தவர் அம்மாப்பேட்டை அருகே பள்ளியூர் மேல தெருவை சேர்ந்த ராமசாமி என்பதும், அரசு அனுமதியின்றி வெண்ணாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி