இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களையும், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் பாப்பாநாடு போலீஸ நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதி இன்றி மண் அள்ளி கடத்திய கண்ணுகுடி பகுதியைச்சேர்ந்த சூர்யா (வயது26), அஜித் (29) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்