கும்பகோணம் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் குரு மதி மற்றும் முருகதாஸ் நிர்வாகிகள் தலித் இளங்கோவன், விடுதலை செல்வன், திருமாறன் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தை கட்சி போராட்டத்தால் காந்தி பூங்கா அருகே கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன், கும்பகோண கிழக்கு காவல்துறை ஆய்வாளர் சிவ செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.