இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் செய்து, அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தர் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தார். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபார்த்து ஓய்வு பெற்ற ஊழியர் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினார். அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்