தொடர்ந்து பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வியாழக்கிழமை தோறும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று 700-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது