இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கூறுகையில், ஆணையர் விடுப்பில் சென்றுள்ளார், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றனர். துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், ஊதியம் வழங்கும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்றனர்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்