இந்நிலையில் இன்று (மார்ச் 22) காலை 7 மணி அளவில் இவர் தனது வீட்டு வாசலில் மல்லாந்த நிலையில் மண்டையில் லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இவர் குடிபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டாரா அல்லது வேறு யாரும் தாக்கி இருக்க கூடுமா என்ற வகையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரது சடலம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சாமிமலை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது